Ad Code

இந்தியாவில் கொரோனாவுக்குப் பிறகு குழந்தைகளுக்கு ஏற்படும் புரிந்து கொள்ள முடியாத புதிய ஆபத்து

"இந்த நிலை மிகவும் கவலையளிக்கிறது. இந்தப் பிரச்னை எவ்வளவு தீவிரமானது என்பது குறித்து நமக்குப் புரியவில்லை. இது குறித்து போதுமான புள்ளிவிவரங்கள் இல்லாதது நமது கவலையை அதிகரிக்கிறது," என்கின்றனர் மருத்துவர்கள். இரண்டாவது அலை மக்களை மருத்துவமனை நோக்கி செல்ல வைத்தபோது, நாடு முழுவதும் இருக்கும் குழந்தை மருத்துவர்கள் இதுபோன்ற அரிதான மற்றும் அதே நேரத்தில் கொடிய பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்து கூறத் தொடங்கினர்.

from BBC News தமிழ் - முகப்பு https://ift.tt/3A7HImT

Post a Comment

0 Comments