கொரோனா தொற்று நோய் அதிகரிப்பு, சிட்னி மற்றும் டார்வின் நகரங்களில் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தூண்டியுள்ளது. அத்துடன் நான்கு மாகாணங்களிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதில், சிட்னியின் நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது, அங்கு சுமார் ஐம்பது லட்சம் குடியிருப்புவாசிகள் வீட்டிலேயே இருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
from BBC News தமிழ் - முகப்பு https://ift.tt/3qHVE2J
0 Comments