Ad Code

நீட் தேர்வு குழு அமைக்கும் முன்பு உச்ச நீதிமன்ற அனுமதி பெற்றீர்களா?" தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

இது தொடர்பாக உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், `` உச்ச நீதிமன்றத்தில் ஏழு பேர் கொண்ட நீதிபதிகள் கொண்ட அமர்வு, `நீட் தேர்வால் எந்த பாதிப்பும் இல்லை' எனத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். அப்படியானால் எந்த அடிப்படையில் ஏ.கே.ராஜன், இந்தக் குழுவை ஏற்றுக் கொண்டார்?" எனக் கேள்வி எழுப்பினார்.

from BBC News தமிழ் - முகப்பு https://ift.tt/2UDIAPF

Post a Comment

0 Comments