அணில்களால் மின்தடை ஏற்படுவது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தவிர வேறு யாரும் பேசவில்லை என்பதுதான் உண்மை. அணில் தவிர, காகம், கீரி, பாம்பு ஆகியவற்றின் மூலமும் மின்தடை ஏற்படுகிறது. இது வழக்கமான ஒன்றுதான். மின்சார வாரியம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே இந்தப் பிரச்னைகள் உள்ளன என்கிறார் சிஐடியு மத்திய மின் ஊழியர் கூட்டமைப்பின் மாநில தலைவர் ஜெய்சங்கர்.
from BBC News தமிழ் - முகப்பு https://ift.tt/2UNHxNh
0 Comments